2வது நாளாக கோவையில் இளைஞர்களால் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்!


தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டிற்காக மாபெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் நேற்று 100 மாணவர்களால் துவங்கப்பட்ட இந்த  அறப்போராட்டம் இரவு முழுதும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து அலைகடல் என வ.உ.சி. மைதானத்தில் இன்னும் வந்த வண்ணம் உள்ளனர்.









இரண்டாவது நாளாக தொடரும் இந்தப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்து இன்று காலை 10 மணியளவில் கொடிசியா மைதானத்தில் இருந்து பேரணியாக திரண்டு வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தனர். இன்னும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று கூடி மத்திய அரசு, மாநில அரசையும் மற்றும் பீட்டாவை தடை செய்யக்கோரியும்  பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...