தனியார் துறையில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம் மற்றும் தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து மகளிருக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 25ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து கல்வித் தகுதி உடைய மகளிர் மட்டும் பங்கேற்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி தனியார் துறை வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் எவ்வித கட்டனமும் வசூலிக்கப்படமாட்டாது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...