கோவையில் இரவு நேரங்களில் தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்!


கோவை வஉசி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடைபெறும் தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது.



 

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாக ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் இருந்தும் அதனை மூன்று நாளாக அகற்றப்படாமலும் இருந்து வந்தது. கோவை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது.





இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து மைதானத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த குப்பைகளை சேகரித்தும் அதனை மூட்டை மூட்டையாக கட்டி மைதானத்தில் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தாலும் குப்பை தொட்டி வசதிகள் இல்லாததாலும் மைதானத்தில் குப்பைகள் அதிகம் ஆனது. பின்னர் மாநகராட்சியின் பார்வைக்கு இதனை கொண்டு செல்லப்பட்டு இரவு நேரத்தில் லாரிகள் மூலம் துப்புரவாளர்கள் மூலமாக குப்பைகள் அகற்றப்பட்டது. மூன்று லாரிகள் மூலம் ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் இங்கு நடைபெறுவதால் கோவை மாநகராட்சி இப்பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் எற்படுத்தியும் அதனை துப்புரவாளர்கள் மூலமாக அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...