ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ரயில் நேரத்தில் மாற்றம் மற்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக ரயில் பயண நேரத் திட்டத்தில் மாற்றம் மற்றும் சில ரயில்களை ரத்து செய்து சேலம் ரயில்வே கோட்ட நிலையம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

ரயில் எண் 76847- விருதாச்சலத்தில் இருந்து சேலம் வரை செல்லும் பயணிகள் ரயில் விருதாச்சலத்தில் இருந்து மின்னம்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 76850- சேலம் முதல் விருதாச்சலம் வரையிலான பயணிகள் ரயில் மின்னம்பள்ளியில் இருந்து விருதாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 76849- விருதாச்சலம் முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரயில் விருதாச்சலத்தில் இருந்து மின்னம்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 76848- சேலம் முதல் விருதாச்சலம் வரையிலான பயணிகள் ரயில் மின்னம்பள்ளியில் இருந்து விருதாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும். 

ரயில் எண் 56319- நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் பயணிகள் ரயில் கரூரில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 56320- கோவை முதல் நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயில் கரூர் வரை மட்டுமே செல்லும்.

ரயில் எண் 56514- பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு பயணிகள் ரயில் ஓமலூர் வரை மட்டுமே இயக்கப்படும். பின்பு ஓமலூரில் இருந்து மீண்டும் பெங்களூருக்கே செல்லும்.

ரயில் எண் 22638- மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் சென்னை செல்லாமல் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்படும்.

ரயில் எண் 12680- கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 12679- சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரும் இன்டர் சிட்டி விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...