பீட்டா மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது அமெரிக்க வாலிபர் குற்றச்சாட்டு.


கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டதிற்கு அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வந்த ஜான் என்பவர் கலந்து கொண்டார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறிதாவது:-

நான் கடந்த 2-ம் தேதி இந்தியா வந்தேன்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தும் போரட்டத்தை அறிந்து, அவர்களுக்கு ஆதரவு தர தற்போது கோவை வந்துள்ளேன். பீட்டா அமைப்புக்கு மக்களின் கலாச்சாரம் குறித்து எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் சென்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான் பீட்டாவுக்கு வேலை.மக்கள் விரோத போக்கை கடைபிடித்துவதுகிறது பீட்டா அமைப்பு. 

அமெரிக்காவில் தொடங்கபட்ட அந்த அமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிராக உள்ளனர். 

இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, இந்திய அரசு தமிழக மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜான் வ.உ.சி. மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...