குன்னூரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக நடத்தி வருகின்றனர். இன்றும் வலுபெற்று வரும் இப்போராட்டம் குன்னூர் பகுதியில் மூன்றாவது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இளைஞர்கள் கனமழையினையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக போராடி வரும் நிலையில் குன்னூரைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டன ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்கக்கோரியும் குன்னூர் வாகன நிறுத்தும் இடத்தில் இரவு பகல் பாராமல் மூன்றாவது நாளாக குரல் கொடுத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...