68 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் : கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


நாடு முழுவதும் 68வது குடியரசு தின விழா கொண்டாடபட்டுவருகிறது. கோவை மாவட்ட பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுத படை காவலர் அணிவகுப்பு மரியாதைதையை ஏற்று கொண்டார்.



பின்னர் அரசு சார்பில 416 பயணாளுக்கு ஐந்து கோடியே மூன்று லட்சத்தி எழுபத்து நாலாயிறத்து முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாய்கான நல திட்ட உதவிகள மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்,முன்னோடி வங்கி,சிறப்பு மருத்துவருகான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு  வழங்கபட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார்.





மேலும் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இதே போன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.இதே போன்று மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி நடைபெறும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். 



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...