ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் "கைவினை பொருட்கள்" பயிற்சி திட்டம் மற்றும் "உலக தனியுரிமை நாள்" கருத்தரங்கு


ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 28.01.2017 அன்று சுய உதவி குழுவினருக்கு "கைவினை பொருட்கள்" தயாரித்தல் குறித்து ஒரு நாள் பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை கல்லூரி முதல்வர் சுரேந்திரன் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த பயிற்சி திட்டத்தில் சுய உதவி குழுவினைச் சேர்ந்த 20பேர் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.



மேலும், ஸ்ரீ நாராயண குரு கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் "உலக தனியுரிமை நாள்" ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் சந்தியா வெங்கட் அலுவலக இணைப்பாளர் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன் மற்றும் கார்த்திகேயன் துணை மேலாளர், கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...