சிங்காநல்லூர்- வெள்ளலூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்

சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தற்போது மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே வெள்ளலூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. கோவையில் இருந்து வெள்ளலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகதான் செல்கின்றன.



இதனால், ரயில்வே தண்டவாளம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லை எனவும், இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனிடையே, தற்போது சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையிலான மேம்பாலத்தில் மின் விளங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...