வால்பாறையில் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


வால்பாறையில் தி.மு.க  சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை கோழிக்கடை கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



இதைத்தொடர்ந்து, அண்ணாவின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் உறுப்பினர்களும், தொண்டர்களும் அண்ணாவின் சில குறிப்புகள் குறித்து முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் ஜே.பி.பாஸ்கர், வழக்கறிஞர் பால்பாண்டி, ஈ.க.பொன்னுசாமி, மகுடீஸ்வரன், குமாரசாமி, கண்ணன், தர்மராஜ், அப்துல் நாசர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...