கோவையில் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களது உருவ சிலைக்கும், திரு உருவ படத்திற்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அதன்படி கோவை மாவட்டத்திலும் பல பகுதிகளில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களால் பேரறிஞர் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவையில் தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், பேரறிஞர் அண்ணா அவர்களது திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடன் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...