தேசிய மாணவர் படை ஏ சான்றிதழ் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள்


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கான ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. 



இத்தேர்விற்கு, தமிழ்நாடு 4 பெட்டாலியன் தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் செந்தில் குமார் தலைமை வகித்தார்.



இதில், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 400 பேர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



இத்தேர்வின் போது அணி நடை பயிற்சி, துப்பாக்கி கையாளுதல் பயிற்சி உட்பட பல பாடங்களில் இருந்து எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதனை 4 தமிழ்நாடு பெட்டாலியன் தேசிய மாணவர் படை ராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி என்சிசி அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...