உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் உடுமலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஓன்றிய தலைவர் கர்ணன், உடுமலை நகர தலைவர் மணி, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...