உடுமலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்பு!

உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் வட்டத் தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்சா, வழக்கறிஞர் முருகேசன், சேகர், சந்திரசேகரன், மனோகரன், ஷாஹிதா, வெங்கடேஷ், முனியப்பன், சட்டக்கல்லூரி மாணவர் ரிஷிகேசன், திராவிட இயக்கப் பேரவையின் மாவட்ட தலைவர் நாககுமார், ஒன்றிய தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...