கோவையில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நாளை பூமி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: உக்கடத்தில் பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல்‌ 22ஆம்‌ நாள்‌ பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம்‌ மற்றும்‌ வாழ்க்கை சுழற்சிகளின்‌ வெளிப்பாடு ஆகும்‌.

கோயம்புத்தூர்‌ மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக்‌ பாட்டில்கள்‌ வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக்‌ அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும்‌ வகையில்‌ அலை வடிவம்‌ வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள்‌ மற்றும்‌ வனப்பகுதிகளிலிருந்து டன்‌ கணக்கில்‌ பிளாஸ்டிக்‌ சேகரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மனிதனால்‌ உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்‌ வாயிலாக நடைபெறும்‌ இந்த இயற்கை நிகழ்வில்‌ நமக்கும்‌ இயற்கைக்கும்‌ இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும்‌, சக வாழ்வின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்‌ பயன்படுத்தப்படுகிறது.

கலை அதன்‌ வழியில்‌ திரவமாக பார்வையாளர்கள்‌ தங்களை தனித்துவமான கலையுடன்‌, வழிகள்‌ மற்றும்‌ விளக்கங்களுடன்‌ இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும்‌ எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...