கோவை மாநகர காவல் எல்லை விரிவாக்கம் - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை என மூன்று புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப கோவை மாநகர காவல் நிலைய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



அதன்படி கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நிருவாக வசதிக்காக கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

இதன்மூலம் கோயம்புத்தூர் மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படுவதோடு மக்களுக்கு சிறந்த காவல் சேவை வழங்க இயலும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சட்டபேரவை மானிய கோரிக்கையின் போது அறிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...