மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளராக கார்த்திக் நியமனம் - தாராபுரத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு

தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு மூலனூரில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.


திருப்பூர்: தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளராக எஸ்.கார்த்திக் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் ஒன்றிய அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தார்.



அப்போது, திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மூலனூர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தெண்டபாணி,

கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...