எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் 135 வது நிறுவனர் பிறந்த தின விழா

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் ரங்கசாமி அவர்களின் 135 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர்கள் நரேந்திரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை கவின்கேர் பிரைவேட் லிமிடட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசும்போது, எங்கள் அறநிறுவனம் நாங்கள் செய்யும் செயல்களில் திடமாக உள்ளது. இங்கு பணிபுரிவோர், மாணவ, மாணவியர் நலனுக்காகவும், மாணவர்களை நாளை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்க செயல்படுகின்றது என்று கூறினார்.

 



இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 14 ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், பரிசாக தங்ககாசும் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எஸ்ஆர்ஐடி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனாக்க்ஷி சாகர் நாட்டிய குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...