கோவை உக்கடத்தில் காவல்துறை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி - ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்!

உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் நடைபெற்ற காவலர்களால் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


கோவை: உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் உள்ள ஐ லவ் கோவை செல்பி ஸ்பாட்டில் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது.



காவல்துறையும் பொதுமக்களும் இணைந்திருக்கும் நோக்குடன் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் காவல் இன்னிசை குழு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இன்னிசை குழுவின் தேனிசை நிகழ்ச்சி கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை என்ற இடத்தில் இன்று மாலை நடைபெற்றது.



இந்த இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வில் காவல்துறையின் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.



இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இளமை இதோ இதோ, ஒரு தலை காதல தந்த, வச்சிக்கவா உன்ன மட்டும் போன்ற பாடல்கள் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆறு காவலர்கள் பாடல் பாடியதுடன் 12 காவலர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.



இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...