தாராபுரம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த அங்கியம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 மூலம் ரூ. 14.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.



இதற்கான துவக்க விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சசிக்குமார், அலங்கியம் ஊராட்சி மன்றத் தலைவர்,

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர், அலங்கியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், தாராபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...