உடுமலை பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி - 250பேர் பங்கேற்பு

உடுமலை நகர பாஜக சார்பில் பிரதமர் மோடி வானொலியில் பேசும்  100ஆவது மன் கி பாத்  நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை நகர பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் அமைந்துள்ள தேஜஸ் திருமண மஹாலில் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி நகர மண்டலத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில்இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு தரப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது மன் கி பாத் திட்டத்தின் மூலம்தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்கு குறித்து பெரிய திரையில் பிரதமர் மோடியின் உரையை தமிழாக்கத்துடன் கேட்டனர்.



இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பித்துரை , முன்னாள் நகர தலைவர் பி.என்.ராஜேந்திரன் , மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய் கண்ணா உட்பட 250-க்கும் மேற்பட்டடோர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...