உழைப்பாளர் தினம் - கோவையில் 2ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக்!

நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கோவையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், 2000 பேருக்கு உணவுகளை வழங்கி மே தின வாழ்த்துத் தெரிவித்தார்.


கோவை: நாடு முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக,



கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில், திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளை வழங்கினார்.



இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை செளந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...