கோவையில் லேப்டாப் திருடன் கைது - பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் பறிமுதல்!

கோவையில் பட்டதாரி இளைஞர் தங்கியிருந்த அறையில் லேப்டாப்-ஐ திருடிச்சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் அறையெடுத்து இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.

அந்த அறையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது பொருட்கள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இது தொடர்பாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், பாரதி நேசன் என்ற நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...