4 நிமிடத்தில் பைக் திருடும் கொள்ளையன் - போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 4 நிமிடத்திற்குள் கொள்ளையன் எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக் கொள்ளையனைத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் அருகே மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்குள் சென்று இருக்கின்றார்.

கடைக்குள் சென்றுவிட்டு, 4 நிமிடத்தில் அவர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த வழியாக வந்த பைக் கொள்ளையன், மணிகண்டனின் பைக்கை திருடி சென்று விட்டான். பைக்கை திருடி செல்லும் கொள்ளையனின் வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன பைக் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...