நவக்கரை அருகே வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி கொள்ளை

கோவை நவக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் சுந்தரபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று மாலை மூன்றரை அளவில் மதுக்கரை மேம்பாலம் வழியாக தனது அலுவலகதிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 செல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியாளர்கள் அல்லது தொடர் வழிப்பறிகளில் ஈடுபடும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்கெட் செல்லும் வழியில் வாகனங்கள் அடிக்கடி இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...