கோவையை குளிர்வித்த கோடை மழை

கோவையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில நாட்களாக கடும வெயில் சுட்டெரித்தது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் வெயில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தொட்டே இருந்தது. பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் வரட்சி ஏற்பட்டு கோவையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

 

இந்த நிலையில், இன்று காலை முதல் மாவட்டத்தின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. உக்கடம்,சிங்காநல்லூர், காந்திபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

சுட்டெரிக்கும் வெயிலில் தற்போது மழை பெய்து வருவது கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் புருக்பாண்ட் பாலத்தின் அடியில் குப்பை கழிவுகள் அடைத்துக்கொண்டு இருப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியிருக்கிறது.. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..





Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...