உடுமலையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அடுத்த எலையமுத்தூர் அரசு பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில். எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில், இளைஞரணி நிர்வாகி சுபாஷ் M.ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், கோபால் வார்டு உறுப்பினர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் நெல்சன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் டாக்டர்.V. பரமசிவம் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்கள் வழங்கினர்.



இந்நிகழ்வில் ராஜாமணி, பொன்னுசாமி, பாபு கலந்து கொண்டனர். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...