வால்பாறையில் வனவிலங்குகளை கண்காணிக்க கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி!

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங்களில் விலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தும் பணிகள் நாளைய தினம் தொடங்க உள்ள நிலையில் கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: வனவிலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை. ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில் வனவிலங்குகளை கண்காணிக்க தானே இயங்கும் கேமரா பொருத்தும் பணி நாளை முதல் துவங்க இருக்கிறது.

இந்த பணியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், வனவர்கள், கண்காணிப்பாளர், ஆகிய பணியாளர்கள் செயல்பட உள்ளனர்.



இவர்களுக்கு வனவிலங்குகளை கண்காணிப்பதற்கு கேமரா எப்படி பொருத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது.



இதில் வனத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...