வீட்டில் தஞ்சமடைந்த பெண் புள்ளி மான் - வனத்துறையினர் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய பெண் புள்ளிமான் ஒன்று வழித்தெரியாமல் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் புகுந்தது. அவற்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வடக்கு காப்பு காடு என்ற பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: வீட்டில் பெண் புள்ளி மான் ஒன்று தஞ்சமடைந்திருப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற வனப்பணியாளர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும், புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆணைகட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண் புள்ளிமான் ஒன்று வழி தவறி வந்து தஞ்சமடந்துள்ளதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.



இதனையடுத்து வனச்சரக அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பெண் புள்ளிமானை பத்திரமாக மீட்டு, ஆனைக்கட்டி காவல் சுற்று, ஆனைக்கட்டி வடக்கு காப்பு காடு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...