மரங்களுக்கு மறுவாழ்வு - மரத்திற்கு தாய் மண் இட்டு பணி தொடக்கம்

கோவை அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது. மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.


கோவை: மறுவாழ்வுப்பணியில், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பசுமைக்குழுவினர், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் உதவி ஆனையாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விக்னேஷ், கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் சையத் மற்றும் காவல்துறையினர், கிரீன் கேர் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...