பெண்களுக்கு எதிரான வன்முறை..! கோவையில் மனிதசங்கிலி போராட்டம்.. கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.



கோவை: திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.



கோவை திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.



பேராயர் தீமோத்தி ரவீந்தர் தலைமையில் அதுசமயம் அனைத்து ஆயர்களும் அங்கியுடனும், சபை மக்கள் கருப்பு ஆடை அணிந்தும் கலந்து கொண்டனர்.



இதில் பல்வேறு கல்லூரி சேர்ந்த மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சம்பந்தமாக பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...