பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - உடுமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளையொட்டி உடுமலை பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில், உடுமலை நகர செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தபட்டது.



பின்னர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இணை செயலாளர் பனியன் துரை, துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முத்துசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பூமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் இந்து ராணி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் புவனா, ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, ராஜ்குமார், தென்னரசு, சிவானந்தம், எல்.ஐ.சி.பழனிச்சாமி, வாளவாடி கோபலகிருஷ்ணன், மாக்கினாம்பட்டி சிவக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் சிவலிங்கம், ஷாஜகான், காதர் உசேன், ஜெயராமலிங்கம், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.என்.வெங்கடேஷ், கொடிங்கியம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...