திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம்!

திருப்பூரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள போதை எதிர்ப்பு மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும் 26ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.



இந்த மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதை பொருளுக்கு எதிராகவும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணமானது, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.



இதில் மாதர் சங்கத்தினர் ஏறாளமானோர் கலந்து கொண்டதோடு, மதுகடைகளுக்கும், போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பதாகைகளை கையில் எந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...