தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திரளாக நிர்வாகிகள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், நகர் மன்ற செயலாளர் பொறியாளர் முருகானந்தம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தனசேகர், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா, திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...