உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியின் ஜெயிலர் விநாயகர் செய்து ரசிகர் அசத்தல்!

உடுமலை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞரும், நடிகர் ரஜினியின் ரசிகருமான ரஜினி ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கி அசத்திய மண்பாண்ட கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினியின் திரைப்படம் வரும்போது எல்லாம் அவரின் திருஉருவ சிலைகள் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் களிமண்ணால் உருவான ஜெயிலர் விநாயகர் சிலையை தத்ரூபமாக உருவாக்கிய நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...