தூய்மையான பேரூா் அழகான பேரூா் திட்டம் தொடக்கம் - ரக்சா பெண்கள் அமைப்பு உதவி

கோவை மாவட்டம் பேரூர் சாலையோரம் தூய்மைப்படுத்தி தூய்மை பணியாளர்கள் அரளி செடிகள் நட்டனர்.


கோவை: நாம் வாழும் இடங்கள், வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என பேரூராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் பேரூா் சாலையோரம் தூய்மைபடுத்தி அரளி பூச்செடிகள் பேரூா் பேரூராட்சி மூலம் நடபட்டது.



தூய்மை பணிகளுக்கு உதவ தூய்மை பணியாளா்களுக்கு சீருடைகளும் வழங்கபட்டது.



இப்பணிகளுக்கு RAKSHA பெண்கள் அமைப்பினா் உதவி செய்தனர். நாம் வாழும் இடங்கள் தூய்மையாக அழகாக வைத்து கொள்வதால் நோய்கள் நம்மை நெருங்காது. சாலையோரங்கள் வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்து கொள்வோம்.



சாலைகளில் அசுத்தபடுத்தாமல் தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்காமல் தூய்மையாக சுகாதாரமாகவும் வைக்க உதவுவோம் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...