உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



திருப்பூர்: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும் என்றும் அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும். அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் திருமூர்த்திமலை அடிவார பகுதிகளில் யாணைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் மின்வேலிகளை பாராமரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வருவாய் கோட்டாச்சியரிடம் தெரிவித்தனர்.

சம்பந்த அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோட்டாச்சியர் அறிவுறுத்தினர். உடுமலை வட்டாச்சியர் சுந்தரம், மடத்துக்குளம் வட்டாச்சியர் செல்வி,சமூகநலத்திட்டம் வட்டாச்சியர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...