உடுமலை நாராயண கவிராயருக்கு அரசு சார்பில் மரியாதை - பேருந்து நிலையத்திற்கு பெயர் வைக்க குடும்பத்தார் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.

இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதி ஒன்றுக்கு நாராயண கவிராயர் பெயர் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடுமலை நாராயணகவிராயனின் பேரன் சுந்தரராசன் மற்றும் உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவைத் தலைவர் அமிர்ந்த நேயன், கொழுமம் ஆதி, நூலகர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...