ஜெர்மனில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

ஜெர்மன்‌ நாட்டின்‌ ஹில்டிஷைம்‌ நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28 ஆகி தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பங்கேற்கயுள்ளார்.


கோவை: வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர மாநகர ஆணையாளருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகரம்‌ மற்றும்‌ ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன்‌ நகருக்கும்‌ 2016 ஆம் ஆண்டு முதல்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ உள்ளது. அதன்படி இரு நகரங்களும்‌ கலாச்சாரம்‌, தொழில்நுட்ப, அறிவியல்‌ உள்ளிட்ட துறைகளில்‌ பரிமாற்றம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜொ்மனி நாட்டில்‌ ஹில்டிஷைம்‌ என்ற நகரில்‌ ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம்‌ செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28-ம்‌ தேதிகளில்‌ நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்‌ பங்கேற்பதற்காக கோயம்புத்தார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஜெர்மன்‌ நாட்டிற்கு செல்கிறார்‌.

வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...