நீலகிரி மாவட்டத்திற்கு நடைபயணம் செல்ல உள்ள அண்ணாமலையை வரவேற்று படுகர் மொழியில் சிறப்பு பாடல்

நீலகிரி மாவட்டத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளயுள்ளார். இவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் எழுதப்பட்டுள்ள சிறப்பு பாடலை பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார்.


நீலகிரி: அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரி மாவட்டத்திற்கு பாதயாத்திரை வர உள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் சிறப்பு பாடல் எழுதப்பட்டு உள்ளது.

அதனை நீலகிரி பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார். மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பத்மநாதன் பெற்றுக் கொண்டார். முன்னதாக கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் வசந்த் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...