மடத்துகுளத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

மடத்துக்குளம் பகுதியில் மாற்றுகட்சியைச் சேர்ந்த 200 பேர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: மடத்துக்குளத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய பலர் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் மைவாடி, போலரபட்டி, கருப்புசாமி புதூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் துணைச் செயலாளர் ரகுராமன், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் சிவக்குமார் சாலரிப்பட்டி செந்தில் பேரூர் கழக துணை செயலாளர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...