உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


திருப்பூர்: காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



மேலும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் பி.என்.ராஜேந்திரன், உடுமலை நகர பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நாச்சியப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர் ஹரிஹரன், மணிவண்ணன், செல்வராஜ், பட்டியலணி தலைவர் பழனிச்சாமி, சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜேஷ் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...