கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு

கோவை கொடிசியா அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடனுதவி வழங்கும் விழாவில் கடன் கிடைக்காமல் வெளியேறிய நபரால் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் உதவிகளை வழங்கினார்.

கோவை கொடிசியா அரங்கில் கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.



இதனிடையே விழாவில் சதீஷ் என்பவர் தனக்கு லோன் கிடைக்கவில்லை என்று மனவேதனை பட்டு வெளியேறினார். அதனால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிர்மலா சீத்தாராமன் அவரை மேடைக்கு அழைத்து பிரச்சனையை தெரிவிக்க கூறினார். அப்போது தனக்கு லோன் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஆகுவதாக கூறினார். உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக லோன் கிடைக்க ஏற்பாடு செய்துத் தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதன்பின்னரே சற்று நேரம் நிலவிய சலசலப்பு அமைதியானது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...