உடுமலையில் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா - ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: அரசுப்பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து மரம் நடும் விழா துங்கவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடப்பட்டது. இந்த விழாவில் மரங்கள் நடுவதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்து கூறப்பட்டது.

மரங்களால் காற்று மாசுபாடு குறையும் எனவும் மரம் அதிகமாக இருந்தால் மழை பொழியும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழவும், அடுத்த தலைமுறை நல்ல காற்றோடு வாழவும் மரங்களே நமக்கு உதவும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன், மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...