இந்திய ராணுவ தின கொண்டாட்டம் - சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் ஆயுதங்கள் கண்காட்சி

சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியில், யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை இடம்பெற்றன.


பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இந்திய இராணுவ தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 110 காலாட்படை பட்டாலியன் மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி கேடட்களுக்கான ஆயுதம் மற்றும் உபகரண காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



இதில் யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.



இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...