எம்பி சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் - கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு நசுக்க பார்ப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.



டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் எம். பி.சஞ்சை சிங்கை விடுதலை செய்ய கோரி கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஒன்றிய அரசால் இன்று கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் அவர்களின் கைதை கண்டித்தும், ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை நசுக்க பார்க்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சுதா அவர்களின் தலைமையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சினர் கோவை செஞ்சிலுவை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஒன்றிய அரசை கண்டித்தும் எம். பி.சஞ்சை சிங் விடுதலை செய்ய கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...