‌நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் - உடுமலை நகராட்சி வழங்கியது!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நடைபாதை வியபாரிகள் எழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்க உடுமலை நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள நடைபாதை வியபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

உடுமலை ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மலிவான விலையில் நாள்தோறும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் அடைவதற்கு சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிதும் உதவிகரமாக உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு கைகொடுத்து உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் முன்னிலையில் 10 வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...