மாநில அளவிலான ஆணழகன் போட்டி - உடுமலை வீரர்கள் அசத்தல் வெற்றி

உடுமலையில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயின்று வரும் கார்த்தி, மனோஜ், பிரதீப் ஆகியோர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.


திருப்பூர்: மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்ற பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் கார்த்தி ,மனோஜ், பிரதீப் ஆகியோர் பயின்று வருகின்றனர். இவர்கள், நாமக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் தங்கப் பதக்கம், வெண்கல பதக்கம் ஐந்தாம் இடம் பிடித்து வீரர்கள் அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...