உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாடு - சுப்பராயன் எம்பி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாட்டில் தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை ‌உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாடு உடுமலையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை கட்சியின் மூத்த தோழர் கந்தசாமி ஏற்றி வைத்தார்.



மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே.சுப்பராயன் எம்பி, மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் புதிய ‌நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



மேலும் 21 பேர் கொண்ட தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை ‌உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...