உடுமலையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர் முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் நீண்ட நாள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.



குறைதீர் முகாமில் நீண்டநாள் தீர்க்கபடாமல் இருந்த பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கபட்டது.



உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், தளி காவல்ஆய்வாளர் ராஜா கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...